Logo

Latest News

May 17, 2025

தேர்தல் அறிவிப்பு கூட்டம் நடைபெற்றது

தமிழ்நாடு பேரூராட்சி செயல் அலுவலர் சங்கத்தின் மாநில நிர்வாகிகள் பதவி இடங்களுக்கான தேர்தல் நடத்துவதற்கு ஏதுவாக 17.05.2025 அன்று மாலை 5.00 மணி அளவில் மத்திய மாவட்டமான திருச்சி மத்திய பேருந்துநிலையம் அருகில், அமிர்தம் அரங்கம், ஹோட்டல் ரம்யாஸ் -இல் திரு,மா. கேசவன், தேர்தல் ஆணையர் அவர்களால் தேர்தல் அறிவிப்பு வெளியிடப்பட்டது..

May 17, 2025

Election Meeting

Tamil Nadu Town Panchayat Executive Officers Association In order to conduct elections for the posts of State Executive Officers of the Tamil Nadu Town Panchayat Executive Officers Association, an election notice will be published on 17.05.2025 at 5.00 pm at Amirtham Arangam, Hotel Ramyas, near the Central Bus Stand, Trichy. I kindly request everyone to attend the election notice meeting and mark it. Election Commissioner Ma. Kesavan.

May 16, 2025

*தமிழ்நாடு பேரூராட்சி செயல் அலுவலர் சங்கம்* *தேர்தல் ஆணையர் அறிவிப்பு*

தமிழ்நாடு பேரூராட்சி செயல் அலுவலர் சங்கத்தின் மாநில நிர்வாகிகள் பதவி இடங்களுக்கான தேர்தல் நடத்துவதற்கு ஏதுவாக மாநிலத்தில் உள்ள செயல் அலுவலர் நிலையில் பணியில் உள்ள பணியாளர்களை வாக்காளர்களாக உள்ளடக்கிய வரைவு வாக்காளர் பட்டியல் கடந்த 2.5 2025 ல் வெளியிடப்பட்டது. மேற்படி பட்டியலில் உள்ள வாக்காளர்கள் இணையதளம் www.tntpeosa.com யில் சென்று தங்களது பெயர், முகவரி, கைபேசி எண் மற்றும் email id ஆகியவற்றினை சரி பார்த்து திருத்தங்களை மேற்கொள்ள கேட்டுக் கொள்ளப்பட்டது. மேலும் விடுபட்டவர்களை சேர்க்கவும் மற்றும் நீக்கவும் விண்ணப்பிக்கவும் கோரப்பட்டது. முழுமையான ஒரு பட்டியல் தயார் செய்வதனை பொருட்டு மேலும் கால அவகாசம் வழங்கி தங்களது விவரங்களை பதிவு செய்திட அனைத்து அலுவலர்களும் விடுபடாமல் பட்டியல் வெளியிட ஏதுவாக 15/5/2025வரை கால நீட்டிப்பு வழங்கப்பட்டது. அதனை தொடர்ந்து இன்று இறுதி செய்யப்பட்ட வாக்காளர் பட்டியல் இதனுடன் வெளியிடப்படுகிறது. மேலும் *17.05.2025* அன்று *மாலை 5.00* மணி அளவில் மத்திய மாவட்டமான *திருச்சி* யில் தேர்தல் அறிவிப்பு வெளியிடப்பட உள்ளது, இடம் பின்னர் அறிவிக்கப்படும் என்பதனையும் தேர்தல் அறிவிப்பு கூட்டத்தில் அனைவரும் கலந்துகொண்டு சிறப்பிக்குமாறு அன்புடன் கேட்டு கொள்கிறேன். தேர்தல் ஆணையர் மா. கேசவன்.

May 13, 2025

தமிழ்நாடு பேரூராட்சி செயல் அலுவலர் சங்கம் *தேர்தல் ஆணையர் அறிவிப்பு*

தமிழ்நாடு பேரூராட்சி செயல் அலுவலர் சங்கத்தின் மாநில நிர்வாகிகள் 13 பதவி இடங்களுக்கான தேர்தல் நடத்துவதற்கு ஏதுவாக மாநிலத்தில் உள்ள செயல் அலுவலர் நிலையில் பணியில் உள்ள பணியாளர்களை வாக்காளர்களாக உள்ளடக்கிய வரைவு வாக்காளர் பட்டியல் கடந்த 2.5 2025 ல் வெளியிடப்பட்டது. மேற்படி பட்டியலில் உள்ள வாக்காளர்கள் தங்களது பெயர், முகவரி, கைபேசி எண் மற்றும் email id ஆகியவற்றினை சரி பார்த்து திருத்தங்களை மேற்கொள்ள கேட்டுக் கொள்ளப்பட்டது. மேலும் விடுபட்டவர்களை சேர்க்கவும் மற்றும் நீக்கவும் விண்ணப்பிக்கவும் கோரப்பட்டது. முழுமையான ஒரு பட்டியல் தயார் செய்வதனை பொருட்டு மேலும் கால அவகாசம் வழங்கி செயல் அலுவலர் நிலையில் உள்ள அனைத்து நிலை அலுவலர்களும் தங்களது பெயர், முகவரி, கைபேசி எண், மற்றும் email.id ஆகியவற்றை சரிபார்த்து திருத்தம் மேற்கொள்ளவும், விடுபட்ட நபர்கள் தங்களது விவரங்களை பதிவு செய்திட அனைத்து அலுவலர்களும் விடுபடாமல் பட்டியல் வெளியிட ஏதுவாக வருகின்ற 15/5/2025 (வியாழன்)வரை கால அவகாசம் நீட்டிப்பு செய்து இதன் வழி அறிவிக்கப்படுகிறது. தேர்தல் ஆணையர்   மா. கேசவன் View Voter List Report

February 16, 2025

மாநில செயற்குழு கூட்டம் திருச்சி

மத்திய பேருந்து நிலையம் அருகில் ஹோட்டல் அருண் மெஸ்ஸி அரங்கத்தில் பொது செயலர் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் தேர்தல் நடத்துவது தீர்மாணிக்கப்பட்டது

February 16, 2025

மாநில செயற்குழு கூட்டம், திருச்சி.

மத்திய பேருந்து நிலையம் அருகில் ஹோட்டல் அருண் மெஸ்ஸி அரங்கத்தில் பொது செயலர் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் தேர்தல் நடத்துவது தீர்மாணிக்கப்பட்டது

February 16, 2025

மாநில செயற்குழு கூட்டம், திருச்சி

மத்திய பேருந்து நிலையம் அருகில் ஹோட்டல் அருண் மெஸ்ஸி அரங்கத்தில் பொது செயலர் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் தேர்தல் நடத்துவது தீர்மாணிக்கப்பட்டது